நாட்டில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா

​நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 39,742 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 535 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 3,05,43,138 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,20,551 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி இன்னும் 4,08,212 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் இது 1.30 சதவிகிதம்.

குணமடைவோர் விகிதம் 97.36 சதவிகிதம்.

தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 43,31,50,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com