தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மத்தியப் பிரதேசம் : சிறைச் சுவர் இடிந்து விழுந்ததில் 22 காயம்

மத்தியப் பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

News image

மத்தியப் பிரதேசம் : சிறைச் சுவர் இடிந்து விழுந்ததில் 22 காயம்

Updated On :31 ஜூலை 2021, 12:26 pm

DIN

மத்தியப் பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் நிறைந்த  இந்த மாவட்ட சிறையில் இன்று (சனிக்கிழமை ) அதிகாலை 5.30 மணிக்கு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

எதிர்பாராத நேரத்தில் விழுந்த சுவரின்  அருகே தூங்கிக்கொண்டிருந்த 22 கைதிகள் காயமடைந்தனர். அதில் ஒருவர்  படுகாயம் அடைந்ததால் அவரை குவாலியர் அரசு மருத்துவமனைக்கும் மற்றவர்களை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக  கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.