கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புணே அருகே மே மாதத்தில் மட்டும் 9,928 குழந்தைகளுக்கு கரோனா

புணே அருகேவுள்ள அகமது நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
புணே அருகே மே மாதத்தில் மட்டும் 9,928 குழந்தைகளுக்கு கரோனா
Updated On :1 ஜூன் 2021, 8:14 am

DIN

புணே அருகேவுள்ள அகமது நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஏராளமான சிறார்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அகமது நகர் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவானோர் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த மே மாதத்தில் மட்டும் குழந்தைகள், மாணவர்கள் என 9,928 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக அளவிலான குழந்தைகள் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 7,760 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் தொற்று பாதிப்பு விகிதத்திற்கு ஏற்ப உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகவில்லை என்று அம்மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.