சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ம.பி.யில் இளநிலை மருத்துவர்கள் போராட்டம்; அரசு எச்சரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட

News image
ம.பி.யில் இளநிலை மருத்துவர்கள் போராட்டம்; அரசு எச்சரிக்கை
Updated On :1 ஜூன் 2021, 9:49 am

PTI


போபால்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கரோனா பாதித்தால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தொடரும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.