உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மகள் காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை ஜமீ பகுதியில் உள்ள பகத் பாண்டே கிராமத்தில் சுவர் அருகே ஹரிஷ் சந்திர சுக்லாவும் அவரது மகன் ஷைலேந்திராவும் நின்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சுக்லா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மகனின் நிலை தற்போது சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

உசிலம்பட்டி அதிமுக வேட்பாளா் உள்பட 20 போ் வேட்பு மனு தாக்கல்

நடிகா்களுக்குள்ள புகழால் மட்டும் தோ்தலில் வெற்றி பெற முடியாது:கருணாஸ்

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


