சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் பதிவான குற்ற வழக்குகளின் விவரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்

கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த நிலையில், மாநிலத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி மும்பை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் பதிவான குற்ற வழக்குகளின் விவரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்
Updated On :2 ஜூன் 2021, 10:25 am

PTI


மும்பை: கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த நிலையில், மாநிலத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி மும்பை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வாறு இருந்தது என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின்போது, சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டாலும், புதிய கைது நடவடிக்கைகளால், சிறைகளில் நெரிசல் குறையவில்லை என்று மாநில அரசின் வழக்குரைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த தகவலை அடுத்து, பெருந்தொற்று காலத்தில் பதிவான குற்ற வழக்குகளின் விவரத்தை நீதிமன்றம் கோரியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.