விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 5 பேர் பலி; 5 பேர் காயம்

சரக்கு வாகனம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில், 3 குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.

News image
மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 5 பேர் பலி; 5 பேர் காயம்
Updated On :2 ஜூன் 2021, 10:09 am

PTI


குவாரியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஜௌராசி கதி என்ற பகுதியில், சரக்கு வாகனம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில், 3 குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது.  நயாகோன் பகுதியைச் சேர்ந்த கோவிந்ததாஜ் சாஹு மற்றும் அவரது நண்பரும் தங்களது குடும்பத்தினருடன் குவாலியருக்கு நர்வாரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இவர்கள் கோதுமை ஏற்றப்பட்ட சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் லாரி சாலை வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.