ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்கும் கேரள அரசு

கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வரும் மத்தியில் கேரள அரசு தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

News image
தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்கும் கேரள அரசு
Updated On :10 ஜூன் 2021, 1:32 pm

DIN

கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வரும் மத்தியில் கேரள அரசு தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்நிலையில் கேரளத்தில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள உயிரி ஆலையில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.