எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மகாராஷ்டிரத்தில் மழை: ராய்கட் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ராய்கட் மாவட்டத்துக்கு  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் மழை: ராய்கட் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை
Updated On :10 ஜூன் 2021, 9:52 am

DIN


ராய்காட்: மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ராய்கட் மாவட்டத்துக்கு  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராய்கட் மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை வரை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த மசாட்டத்தில் சராசரியாக 58 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாவட்டத்துக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு எச்சரிக்கையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.