சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை:அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்குகா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு
சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









