‘கருப்புப் பூஞ்சைக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் இறப்போா் எண்ணிக்கை அதிகரித்துவிடும்’
ஜூன் 16: கருப்புப் பூஞ்சை நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் சீனிவாஸ் தெரிவித்தாா்.







