வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேரள சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமனம்

கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபியாக அனில் காந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

News image
அனில் காந்த்
Updated On :30 ஜூன் 2021, 7:55 am

DIN


கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபியாக அனில் காந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு முன்பு டிஜிபியாக இருந்த லோகநாத் பெஹ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 

1988-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த அனில் காந்த் தெற்கு கேரளாவில் ஏடிஜிபியாக பணிபுரிந்து வந்தார்.

சுரேஷ் குமார், பி.சந்தியா, அனில் காந்த் ஆகியோர் பெயரை குடிமையியல் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

பின்னர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அனில் காந்தை டிஜிபியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.