

இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 10) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடக்கத்தில் 425.77 புள்ளிகள் உயர்ந்து 77,991 ஆக வர்த்தகமானது. காலை 10.15 நிலவரப்படி, 77,916.12 புள்ளிகளாக உள்ளது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 162.65 புள்ளிகள் உயர்ந்து 24,190.70 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைக் கண்டு வந்த நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்ததை தொடர்ந்து சரிவிலிருந்து மீண்டுள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகளில் டிசிஎஸ், ஐடிசி, எச்சிஎல் டெக், இன்போசிஸ், டெக்எம் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கித் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!! காரணம்?

3 நாள்கள் சரிவுக்குப் பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் உயர்வு!!

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை இன்றும் உயர்வுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...


