அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மகாராஷ்டிரம்: விதான் பவனுக்கு சைக்கிள் பேரணி மேற்கொண்ட காங். எம்எல்ஏக்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல் தலைமையில் விதான் பவனுக்கு திங்கள்கிழமை சைக்கிள் பேரணியை நடத்தினர். 

News image
Cong MLAs take out bicycle rally to Maharashtra Vidhan Bhavan
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

PTI

மகாராஷ்டிர மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல் தலைமையில் விதான் பவனுக்கு திங்கள்கிழமை சைக்கிள் பேரணியை நடத்தினர். 

இந்த பேரணியில், மகாராஷ்டிரத்தின் அமைச்சர்கள் பாலாசாகேப் தோரத், அஸ்லம் ஷேக் மற்றும் யஷோமதி தாக்கூர் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர். 

மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே செய்தியாளர்களிடம் பேசிய படோல், 

மக்களைக் கேலி செய்வதாகவும், எரிபொருள் அதிகரிப்பால் சாமானியர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் படோல் குற்றம் சாட்டியுள்ளார். 

ஏற்கெனவே, பெட்ரோல் விலை உயர்வால், ஏழை மக்களின்  வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இதில் எரிபொருள் தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.