நாட்டில் கரோனா அதிகரிக்கக் காரணம் இதுதான்: மத்திய அரசு கணிப்பு
நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதற்குக் காரணம் புதிய வகை கரோனா பரவல் அல்ல என்றும், நாடு முழுவதும் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளே என்றும் மத்திய அரசு தெரி









