தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரும்பு விலையை உயர்த்தக்கோரி காங். ஆர்ப்பாட்டம்

உத்தரகண்ட் மாநிலத்தில் கரும்பு விலையை உயர்த்தக்கோரி காங்கிரஸ் கட்சியினர் பேரவை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 மார்ச் 2021, 9:45 am

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் கரும்பு விலையை உயர்த்தக்கோரி காங்கிரஸ் கட்சியினர் பேரவை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவை முன்பு கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மத்திய பாஜக அரசுடன் இணைந்து மாநில பாஜக அரசும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.