மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

உ.பி.யில் 27 துணை மின்நிலையங்களைத் திறந்து வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் ரூ.1,920 கோடி செலவில் 27 துணை மின் நிலையங்களைக் காணொலிக் காட்சி மூலம் அந்நாட்டு முதல்வர் யோகி ஆதித்நாத் திறந்து வைத்தார். 

News image
Updated On :6 மார்ச் 2021, 10:35 am

ANI

உத்தரப் பிரதேசத்தில் ரூ.1,920 கோடி செலவில் 27 துணை மின் நிலையங்களைக் காணொலிக் காட்சி மூலம் அந்நாட்டு முதல்வர் யோகி ஆதித்நாத் திறந்து வைத்தார். 

விழாவில் உத்தரப் பிரதேச எரிசக்தித் துறையை வாழ்த்தி பேசி அவர், சிறந்த பணி கலாசாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் சாமானிய மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. 

மாநிலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மின் நிறுவனம் செய்துவருகின்றது. 

மேலும், மாநில விவசாயிகளுக்கு மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும், இது விவசாய செலவைக் குறைக்கவும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

விழாவில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் உ.பி. மின் அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.