47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிகரிக்கும் கரோனா பரவல்: 4 மாநில பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் அரசு

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக 4 மாநில பயணிகள் கரோனா எதிர்மறை சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயம் என ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2021, 10:53 am

DIN

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக 4 மாநில பயணிகள் கரோனா எதிர்மறை சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயம் என ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்துவரும் காரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ராஜஸ்தானுக்கு வருபவர்கள் கரோனா பரிசோதனைக்கு எதிர்மறையான சான்றிதழை பெற்றிருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்திலிருந்து வருபவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.