தமிழகத்தின் பெரும்பான்மை ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக மக்களவையில் தருமபுரி தொகுதி உறுப்பினர் டி. என்.வி.செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் ரயில்வே துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 10 ரயில் பாதைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய ரயில்வே துறை உறுதி அளித்திருந்தது. அதில், முக்கியமானது சென்னை மாமல்லபுரம் - கடலூர் ரயில் பாதை திட்டம், திண்டிவனம்-நகரி இடையே விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் , சித்தூர் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டம் என தமிழகத்தை முன்னேற்றச் செய்யும் முக்கிய ரயில் பாதைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டங்களில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் அனைத்தும் 2-ஆவது நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் வசதிக்காக நடைமேடை ஒன்றில் நிறுத்தப்பட வேண்டும் அல்லது தானியங்கி படி அமைத்துத் தர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானில் இன்றிரவு என்ன நடக்கப் போகிறது? அமெரிக்க துணை அதிபர் பகிர்ந்த தகவல்!

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

