மத்தியப் பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் ஜபல்பூர், இந்தூர், போபால் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கினால் நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு

எவ்வித நெருக்குதலுமின்றி தோ்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன்! - தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

