சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் பிரியங்கா

உத்தரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகைக்கு பிறகு கிராம சபைக் கூட்டங்களை நடத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளார்.

News image
பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
Updated On :21 மார்ச் 2021, 9:49 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகைக்கு பிறகு கிராம சபைக் கூட்டங்களை நடத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவ்நத வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் முதல் கிராம்சபைக் கூட்டங்களுக்கான பணிகள் தொடரும் என்றும், 5 மாவட்டங்களில் இதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசோக் சிங் தெரிவித்துள்ளார்.

வடக்கு உத்தரப் பிரதேசத்தில் புகழ் பெற்ற புரி ஜெகன்னாதர் கோயிலிலும் அவர் தரிசனம் செய்யவுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, சோன்பத்ரா, கோரக்பூர், மிர்சாபூர், அலகாபாத் ஆகிய பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.