ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பஞ்சாபில் பயனற்றுபோன இரவு ஊரடங்கு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் கூடியது மேலும் கரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 மார்ச் 2021, 6:39 am

DIN

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் கூடியது மேலும் கரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தசரஸில் அதிக அளவில் கரோனா பரவி வருவதால், இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் ஞாயிற்றுக் கிழமையான இன்று (மார்ச் 21) அதிக அளவிலான மக்கள் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் குவிந்தனர்.

அமிர்தசரஸிலுள்ள சப்ஸி கூட்டுறவு சந்தையில், காய்கறி உள்ளிட்ட வீட்டுற்கு தேவையான பொருள்களை வாங்க அதிக அளவிலான மக்கள் முகக்கவசம் அணியாமல் குவிந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று ஒருநாளில் மட்டும் 195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.