உ.பி.யில் சாலை விபத்து: 2 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றொடொன்று மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
பதோஹியா கிராசிங்கில் இந்த விபத்து நடந்ததாகக் காவல் ஆய்வாளர் பெக்டர் அபய் சிங் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சந்தோஷ் மற்றும் தீபக் ஆகியோர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர். மூன்றாவது நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...