ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்
ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த மோதலில் மூன்று அல்-பத்ர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்








