ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோவேக்ஸின் நாளையுடன் தீர்ந்துவிடும்: தில்லி சுகாதாரத் துறை

ஒரு நாளுக்குத் தேவையான கோவேக்ஸின் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், நாளையுடன் தடுப்பு மருந்து தீர்ந்துவிடும் எனவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

News image
சத்யேந்தர் ஜெயின்
Updated On :10 மே 2021, 10:42 am

DIN

ஒரு நாளுக்குத் தேவையான கோவேக்ஸின் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், நாளையுடன் தடுப்பு மருந்து தீர்ந்துவிடும் எனவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''கேவேக்ஸின் தடுப்பு மருந்து இருப்பு ஒரு நாளுக்கு தேவையான அளவு மட்டுமே உள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்து 3 முதல் 4 நாள்களுக்கு இருப்பு உள்ளது. தற்போது கரோனா தடுப்பு மருந்து தேவை அதிகரித்துள்ளது. இதனால், உடனடியாக மத்திய அரசு கரோனா தடுப்பு மருந்தை வழங்க வேண்டும்'' என்று கூறினார். 

தில்லிக்கு கரோனா தடுப்பு மருந்து ஒதுக்கீடை அதிகரிக்குமாறு நேற்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.