டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆந்திரத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பெடாபுரம் நகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். 

News image
ஆந்திரத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 5 பேர் காயம்
Updated On :27 ஜனவரி 2024, 8:13 pm

PTI

ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பெடாபுரம் நகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் பெடாபுரத்தின் தொழில்துறை பகுதியைக் கடக்கும்போது, கார் லாரியின் மீது மோதியது. இதில் ஐந்து மாத குழந்தை உள்பட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் நான்கு பேர் இறந்தனர் என்று சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் கார் ஓட்டுநர் உள்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெடாபுரம் பகுதி மருத்துவமனைக்கும், இருவர் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். 

வீட்டு கிரகப்பிரவேச விழாவில் கலந்துகொள்வதற்காக தல்லாரேவ் மண்டலில் உள்ள டெவலசா கிராமத்திலிருந்து ராஜமுந்திரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ஐபிசி 337 மற்றும் 304-ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.