எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புணேவிலிருந்து 6 லட்சம் தடுப்பூசிகள்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.

News image
Updated On :15 மே 2021, 10:03 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் 50 பாா்சல்களில் 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சனிக்கிழமை சென்னை கொண்டு வரப்பட்டன. விமானநிலையத்தில் இருந்து தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா். விமான நிலையத்தில் இருந்து குளிா் சேமிப்பு வசதி கொண்ட வாகனம் வாயிலாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.