ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தின் அஸ்ரா மாவட்டத்தில் தலிபான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தின் அஸ்ரா மாவட்டத்தில் தலிபான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு அஸ்ரா மாவட்டத்தின் கோசாசத்ராக்காய் பகுதியில் தலிபான் குழுவின் மறைவிடத்தைக் குறிவைத்து விமானங்கள் தாக்கப்பட்டன. அதில் 12 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
மேலும், வான்வழித் தாக்குதலின் போது ஏழு மோட்டார் வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் அழிக்கப்பட்டன.
மே 1ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து யு.எஸ் தலைமையிலான படைகள் முறையாகத் தொடங்கியதிலிருந்து தலிபான் பயங்கரவாதிகள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...