மும்பையில் சரக்குப் படகு கவிழ்ந்து 60 போ் பலி: மத்தியஅமைச்சா் பதவி விலக சிவசேனை வலியுறுத்தல்
மும்பையில் கடலில் சரக்குப் படகு கவிழ்ந்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்துக்கு ஓஎன்ஜிசி காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று, பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்










