விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

உ.பி.யில் சாலை விபத்து; மூன்று பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

உ.பி.யில் சாலை விபத்து; மூன்று பேர் பலி

Updated On :25 மே 2021, 10:18 am

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

முகமதாபாத்தில் உள்ள ஷாஹிந்தா சந்தைக்கு அருகே ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சூர்யாஜித் ராஜ்பர் (19) மற்றும் அவரது மருமகன் பிந்து ராஜ்பர் (16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மற்றொரு விபத்தில், காசிபூர்-வாரணாசி சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலதிபர் மனோஜ் ஜெய்ஸ்வால் (50), வாரணாசியில் வீடு திரும்பும் போது லாரி மோதியதில் உயிரிழந்தார். 

சைத்பூர் பகுதியில் உள்ள ஆதிஹார் சந்தை அருகே இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.