உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முகமதாபாத்தில் உள்ள ஷாஹிந்தா சந்தைக்கு அருகே ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சூர்யாஜித் ராஜ்பர் (19) மற்றும் அவரது மருமகன் பிந்து ராஜ்பர் (16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு விபத்தில், காசிபூர்-வாரணாசி சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலதிபர் மனோஜ் ஜெய்ஸ்வால் (50), வாரணாசியில் வீடு திரும்பும் போது லாரி மோதியதில் உயிரிழந்தார்.
சைத்பூர் பகுதியில் உள்ள ஆதிஹார் சந்தை அருகே இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


