கரோனா தடுப்பூசியிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கிராமத்தினர்
உத்தரப்பிரதேச மாநிலம் பாராபாங்கி மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி போட வந்த சுகாதாரத் துறையினரைப் பார்த்த மக்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்துள்ளனர்.










