தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பாகிஸ்தானில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 

​பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 

News image

பாகிஸ்தானில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 

Updated On :31 மே 2021, 9:59 am

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 

யார்க்ஹூன் பள்ளத்தாக்கு அருகே உள்ள ஓனாச் பாலத்தில் ஜீப் ஓட்டுநர் உள்பட 11 பேருடன் சித்ரல் நகரத்திலிருந்து யர்கூன் பள்ளத்தாக்கு  வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தில் அதிக சுமை இருந்ததன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்ததாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 11 பயணிகளில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஒருவர் பாதுகாப்பாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். 

சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.