பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
யார்க்ஹூன் பள்ளத்தாக்கு அருகே உள்ள ஓனாச் பாலத்தில் ஜீப் ஓட்டுநர் உள்பட 11 பேருடன் சித்ரல் நகரத்திலிருந்து யர்கூன் பள்ளத்தாக்கு வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனத்தில் அதிக சுமை இருந்ததன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்ததாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 11 பயணிகளில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஒருவர் பாதுகாப்பாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார்.
சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உள்கட்சி விவகாரத்தை விட்டு, தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை ஏற்றுக்கொள்க: மாணிக்கம் தாகூர்!

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


