வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

'இது மாநில அரசுகளுடன் மோதும் நேரமில்லை'

மாநில அரசுகளுடன் மோதல்போக்கைக் கடைப்பிடிக்கும் நேரமல்ல இது என்று கூறியிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆனால், கரோனா பேரிடருக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

News image
'இது மாநில அரசுகளுடன் மோதும் நேரமில்லை'
Updated On :31 மே 2021, 7:35 am

PTI


புது தில்லி: மாநில அரசுகளுடன் மோதல்போக்கைக் கடைப்பிடிக்கும் நேரமல்ல இது என்று கூறியிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆனால், கரோனா பேரிடருக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பேரிடர் மற்றும் யாஸ் புயல் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளரை திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து கேஜரிவால் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைமைச் செயலாளர், தொடர்ந்து அப்பணியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.