தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுவிப்பு
தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ் 16 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் சனிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

தங்கக் கடத்தல் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு திருவனந்தபுரம் ஆட்டக்குளங்கரா பெண்கள் சிறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ் (வலது).








