பெட்ரோல் விலை உயர்வு: மகாராஷ்டிரத்தில் நவ. 14 முதல் காங். ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாராஷ்டிரத்தில் நவம்பர் 14 முதல் 19 வரை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நானா படேல் புதன்கிழமை அறிவித்துள்ளார்.








