
தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (நவ.10) மாலை நேரில் சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராகுல் காந்தி இடம்பெறவில்லை.
இந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மேக்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.