‘கோமியம், சாணத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்’: ம.பி. முதல்வர்
மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.










