மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியாா் துறை முன்வர வேண்டும்: வெங்கையா நாயுடு வேண்டுகோள்
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புத் தர தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.








