டிராக்டா் பேரணியில் கைதான 83 பேருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பஞ்சாப் அரசு முடிவு
தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டா் பேரணியின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 83 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.










