திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ’கோவாவில் முதல்வரானால் மக்களுக்கு பொற்கால ஆட்சித் தருவேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க | திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு (2022) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதிருந்தே அரசியல் கட்சிகள் கோவா தேர்தல் மீது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவின் பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணமுல் காங்கிரஸில் இணைந்தார்.
இதற்கடுத்து லியாண்டர் தற்போது கோவாவில் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது செய்தியாளர்கள்ளிடம் ’ நம் நாட்டுக்காக 30 ஆண்டுகள் உழைத்துள்ளேன். இப்போது களம் மட்டுமே மாறியுள்ளது. முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின் படி கோவா மக்களுக்கு பொற்கால ஆட்சித் தருவேன்’ எனத் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியால் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கோவாவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


