காற்றின் தரம் அதிகரிப்பு: தில்லியில் நவ. 29 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு
காற்று மாசு கட்டுக்குள் வருவதால் தில்லியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 29 முதல் மீண்டும் திறக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.










