காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேளாண் சட்டப் போராட்டம்: காசிப்பூர் எல்லையில் ஓராண்டு நிறைவு

வேளாண் சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்  ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது.

News image
கோப்புப்படம்
Updated On :26 நவம்பர் 2021, 12:11 pm

DIN

வேளாண் சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்  ஓர் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து அந்த சட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் மோடி கடந்த நவ.19 ஆம் தேதி அறிவித்தார்.

இருப்பினும் மசோதா நிறைவேறாமல் யாரும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாயி சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து தில்லி எல்லைப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் எல்லையில் வேளாண் சட்டப் போராட்டத்தைத் நடத்தி ஓர் ஆண்டு நிறைவு செய்யப்பட்டதாக விவசாயிகளின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் , வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்ட மசோதா ரத்து செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.