26/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: இந்தியா
தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் பயங்கரவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என அளித்த உறுதிமொழியை பின்பற்றுமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டு கொண்டுள்ளது.










