சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ. 5,000 பரிசு
சாலை விபத்தில் சிக்கியவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவிபுரியும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 5,000 பரிசாக வழங்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.










