ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பை எதிர்கொள்ள தில்லி தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக கேஜரிவால் கூறியது:
"அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். ஒமைக்ரான் இந்தியாவுக்கு வராது என நம்புகிறோம். ஆனால், பொறுப்பான அரசுகளாக தயார் நிலையில் இருக்க வேண்டும். படுக்கை வசதிகளைப் பொறுத்தவரை 30 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 10 ஆயிரம் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் தயாராக உள்ளன.
இதையும் படிக்க | நாட்டில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை: மத்திய அரசு
தில்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் கூட்டி 750 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் திறன் உள்ளது. கூடுதலாக 442 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாராக உள்ளன.
கரோனா சிகிச்சைக்கு 32 வகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


