/

நாட்டில் 91.54 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 91.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 91.54 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :5 அக்டோபர் 2021, 5:30 am

DIN

இந்தியாவில் இதுவரை 91.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,51,419 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  91,54,65,826 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  37,03,90,293

இரண்டாம் தவணை -  9,06,64,628

முதல் தவணை -  16,19,93,955

இரண்டாம் தவணை -  7,93,41,865

முதல் தவணை -  10,26,93,150

இரண்டாம் தவணை -  5,75,61,073

முதல் தவணை -  1,03,74,089

இரண்டாம் தவணை -  89,46,803

முதல் தவணை -  1,83,55,901

இரண்டாம் தவணை -  1,51,44,069 

91,54,65,826

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.