வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு ஏற்றுமதி

அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2021, 3:56 pm

DIN


அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஈரான் நாட்டிற்கு வழங்க ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.