நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு ஏற்றுமதி

அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு ஏற்றுமதி
Published on
Updated on
1 min read


அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஈரான் நாட்டிற்கு வழங்க ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com