பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மும்பையில் ரூ. 125 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

News image

மும்பையில் ரூ. 125 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

Updated On :8 அக்டோபர் 2021, 5:38 am

மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பை நிவா ஷேவா துறைமுகத்தில் கண்டெய்னர் ஒன்றிலிருந்து 25 கிலோ ஹெராயின் வகை போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 125 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரை கைது செய்துள்ள புலனாய்வு பிரிவினர் அக்டோபர் 11 வரை காவலில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.