காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தால் மௌனம் ஏன்? ராகுல், பிரியங்காவுக்கு பாஜக கேள்வி
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை நிகழும்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா ஆகியோா் மெளனமாக இருப்பது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது










