ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கான தடை ரத்து; 50ஆண்டுகளுக்கு பிறகு சட்டத்தை திரும்பபெற்ற ஹரியாணா
இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பு வகித்தபோது, நவம்பர் 30, 1966 அன்று ஹரியாணா சிவில் சர்வீஸ் (அரசு ஊழியர்களின் நடத்தை) விதிகள் படி, அரசு ஊழியர்கள் கட்சி அல்லது அமைப்புகளில் சேர தடை விதிக்கப்பட்டது.









